கிறிஸ்மஸ் தினத்தை முன் னிட்டு 'சன்லவ்' இல்லங்களில் முதியவர்களுக்கும் சிறாருக்கும் சிறப்புக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. தீவு முழுவதும் இருக்கும் ஐந்து 'சன்லவ்' இல்லங்களில், ஒவ்வொரு நிலையத்திற்கும் 200 பேர் என்று கிட்டத்தட்ட 1,000 பேர் இந்தக் கொண்டாட் டங்களில் பங்கேற்றனர். முதியோருக்கு ஏற்ற பாது காப்பான விளையாட்டுகளுடன் சிறார்கள் வண்ணம் தீட்டி மகிழப் போட்டிகளும் நடத்தப்பட் டன. அத்துடன் கிறிஸ்மஸ் 'குக்கிஸ்' வழங்குவது, பரிசு களைப் பரிமாறிக்கொள்வது, கிறிஸ்மஸ் தாத்தா வருகை அளித்தது போன்ற அங்கங் களும் கொண்டாட்டங்களில் இடம்பெற்றன. "கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டுக் கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்குத் தொடர்ச் சியாக ஒவ்வொரு 'சன்லவ்' நிலையத்திலும் கொண்டாட்டங் கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந் தன. ஒரே விழாக்கோலமாக இருந்த கிறிஸ்மஸ் தினத்தை இல்லக் குடியிருப்பாளர்கள் மகிழ்ச் சியாக ஒன்றுகூடிக் கொண்டாட இது நல்ல வாய்ப்பாக அமைந்தது," என்றார் சன்லவ் இல்லத்தின் நிலைய நிர்வாகியான திருமதி தீப்பா மகேந்திரன், 29.
அனைவருக்கும் கிறிஸ்மஸ் குதூகலம்
6 Jan 2019 07:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!