நெஞ்சுர நிதிக்கு $550,000 நன்கொடை

கிருமித்தொற்றால் பாதிப்படையக்கூடியவர்களுக்கு உதவும் வகையில் நெஞ்சுர நிதிக்கு $550,000 நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. படம்: எஸ்டி, காலித் பாபா

கொரோனா கிருமித்தொற்றால் பாதிப்படையக்கூடியவர்களுக்கு உதவும் வகையில் நெஞ்சுர நிதிக்கு $550,000 நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

அந்தத் தொகையில் $250,000 அதிபர் சவாலால் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள 300,000 வெள்ளியை கெப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் நன்கொடைப் பிரிவான கெப்பிட்டாலேண்ட் ஹோப் அறநிறுவனம் நன்கொடை வழங்கியுள்ளது.

2003ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் சார்ஸ் கிருமித்தொற்று ஏற்பட்டபோது அதை எதிர்கொள்ள நிதி திரட்டும் வகையில் நெஞ்சுர நிதி அமைக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!