ஈரான் மற்றும் இத்தாலியில் கிருமித்தொற்று மரணங்கள்

டெஹ்ரான்: கொரோனா கிருமித்தொற்றுக்கு மேலும் மூவர் பலியாகி விட்டதாகவும் இப்போது மரணமுற்றோரின் எண்ணிக்கை ஐந்துக்கு உயர்ந்துள்ளது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. அந்த மரணங்கள் நாட்டின் எந்தப் பகுதியில் நிகழ்ந்தன என்பதை அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இதற்கிடையே, இத்தாலியில் இரண்டு கொரோனா கிருமித்தொற்று மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பத்து நாட் களுக்கு முன் வேறு ஒரு சுகாதாரப் பிரச்சினைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு 78 வயது அட்ரி யானோ டிரெவிசானுக்கு கொரோனா கிருமி இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் ஆடவரின் உடல்நிலை மோச மாகி நேற்று முன்தினம் மரணமடைந்ததாக இத்தாலியின் சுகாதார அமைச்சர் கூறினார். ஆடவரின் மரணம் நிகழ்ந்த சில மணி நேரத்துக்குப் பின் லொம்பாடி பகுதியில் மாது ஒருவர் கிருமித்தொற்றால் மாண்டார் என்றும் நேற்று கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!