கொரோனா: ஈரான், துபாயில் கட்டுப்பாடு நடவடிக்கைகள் அதிகரிப்பு

மெட்ரோ ரயில், டிராம் சேவைகள் மறு அறிவிப்பு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 1,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் பலியாகினர். படம்: ராய்ட்டர்ஸ்

துபாய்: கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்

துபாய்: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக துபாயில் நேற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி அத்தியாவசிய பொருட் களை வாங்குவதற்கு ஒரு வீட்டிற்கு ஒருவர் மட்டுமே வெளியில் வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து மெட்ரோ ரயில், டிராம் சேவைகள் மறு அறிவிப்பு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 1,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் பலியாகினர்.

சில நடவடிக்கைகளுக்கு அனுமதி

துபாய்: கிருமித் தொற்றால் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் வரும் 11ஆம் தேதி முதல் ‘ஆபத்து குறைவான’ பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.
கிருமிப் பரவலைத் தடுக்கும் வகையில் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்குவது ஏற்கெனவே பொருளாதாரத் தடை
யால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை அழித்து
விடக்கூடும் என்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு
உள்ளது. ஆனால், பள்ளிகள், சமூக நடவடிக்கைகளுக்கான தடை 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!