தேனி: தேனி தொகுதியில் அதி முக பொதுக்கூட்டம், ஊர்வலம், பிரசாரத்தில் 'டோக்கன்' வழங்கி பணம் தரப்படுகிறது என காங்கிரஸ் தேசியச் செயலர் சஞ்சய் தத் குற்றம்சாட்டினார்.
தேனியில் அவர் கூறியபோது, "துணை முதல்வர் பன்னீர்செல்வத் தின் சொந்த தொகுதியான தேனி யில் தண்ணீர் உள்ளிட்ட அடிப் படை பிரச்சினைகள் தீர்க்கப்பட வில்லை. தமிழகத்தில் ரயில் ஓடாத மாவட்டம் தேனி.
"நாளை 12ஆம் தேதி காங் கிரஸ் தலைவர் ராகுல் தேனி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். துணை முதல்வர் மகன் போட்டி யிடும் தேனியில் விதிமீறல்கள் நடக்கின்றன.
"பொதுக்கூட்டம், ஊர்வலம், பிரசாரத்தில் 'டோக்கன்' வழங்கி பணம் தரப்படுகிறது. போடியில் ஆணையத்தின் அனுமதியின்றி அதிமுக கூட்டம் நடத்தியுள்ளனர்.
"சேலை, குடம், சுவீட் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகளிடம் ரூ.25,000, ரூ.30,000 வழங்கப்படுகிறது. இதை கண்காணிக்க சிறப்புப் பார்வையாளரை நியமிக்க வேண்டும்," என்றார்.
தேனியில் கொட்டும் ‘பணமழை’
11 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Apr 2019 09:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!