சென்னை: சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் வாக் காளர்களுக்குக் கொடுக்க பணம் பதுக்கப்பட்டு இருப்ப தாகத் தகவல் கிடைத்ததை அடுத்து வருமானவரித் துறையினர் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.
அமைச்சர் ஆர்.பி. உதய குமாரின் அறை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது.
இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பற்றி வருமானவரித்துறை அதிகாரி கள் தகவல் எதுவும் தெரிவிக்க வில்லை. இதனைத் தொடர்ந்து அங்கு போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
எம்எல்ஏ விடுதியில் சோதனை
16 Apr 2019 09:08
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!