கரூர்: இந்து முன்னணி அளித்த புகாரின் அடிப்படையில் கமல் மீது இரு பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக கமல்ஹாசனைக் கைது செய்யாமல் இருக்க முன்பிணை கோரி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் விண்ணப்பித்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கரூர் நீதிமன்றத்தில் முன்னி லையாகி முன்பிணை பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட் டனர். அதன்படி கமல்ஹாச னுக்கு கரூர் நீதிமன்றத்தில் முன்பிணை வழங்கப்பட்டது.
கமல ஹாசனுக்கு முன் பிணை
2 Jun 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Jun 2019 14:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!