தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் சட்டம் மற்றும் நிர்வாகத் துறையில் வெண்கல விருதுடன் தேர்ச்சி பெற்றுள்ள 19 வயது சி.எம்.ஆர் சூரியாவுக்கு இந்தப் படிப்பு அவரது திறனையும் ஆர்வத்தையும் அடையாளம் காண உதவியுள்ளது. "பாலர் பள்ளியில் எனது ஆசிரியர், மாணவர்களிடம் தங்களுக்குப் பிடித்த தொழிலை வரையச் சொன்னார். நான் ஒரு நீதிபதியை வரைந்தேன்," என்ற சூரியா சிறுவயதிலிருந்தே வழக்கு விசாரணைகள் தொடர் பான தொலைக்காட்சி நிகழ்ச்சி களை விரும்பிப் பார்ப்பார்.- சட்டத்துறையிலுள்ள திட்ட அமைப்புகளும் நடைமுறைகளும் அவரைப் பெருமளவில் கவர்ந்தன. சிறு வயது முதலே சட்டத் துறையின் மீதிருந்த நாட்டத்தைக் கருத்தில்கொண்டு அதையே எதிர்காலத் தொழிலாக அமைத் துக்கொள்ள அவர் முடிவெடுத்தார்.
இலக்கை அடைய இன்னொரு பாதை: சூரியாவின் வெற்றி சூத்திரம்
28 May 2018 11:12 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 May 2018 07:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!