தஞ்சை: சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவில் ஐந்து கட்சிகளின் அங்கீகாரம் பறிபோகும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ஆருடம் தெரிவித்துள்ளார். தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், மக்கள் நலக் கூட்டணி இப்போது சரிந்துகொண்டே போகிறது என்றார். "ஆறு விழுக்காடு வாக்குகளைப் பெறவில்லை என்றால் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள 4 கட்சிகளுக்கும் அங்கீகாரம் போய்விடும். அந்தப் பட்டியலில் தேமுதிகவும் இப்போது சேர்ந்து விடும்போல் தோன்றுகிறது. "ஆட்சி அமையும் முன்பே வைகோ துணை முதல்வர், திருமாவளவன் கல்வி அமைச்சர் என்று விஜயகாந்தின் மைத்துனர் அறிவிக்கிறார். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் யார் முடிவெடுத்து, யார் அறிவிப்பார்கள் என்பது தெரிந்துவிட்டது," என்றார் இல.கணேசன்.
இல.கணேசன்: ஐந்து கட்சிகளின் அங்கீகாரம் பறிபோகும்
8 Apr 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Apr 2016 08:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!