குளித்தலை: நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலானது தமிழகத்தின் வரலாற்றையே மாற்றியமைக்கக் கூடிய தேர்தல் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். குளித்தலையில் மேற் கொண்ட தேர்தல் பிரசா ரத்தின் போது பேசிய அவர் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு இத் தேர்தல் வழி முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார். "திராவிட ஆட்சிக ளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தமிழகத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தவுமே விஜயகாந்த் தலைமையில் பிரமாண்ட மான கூட்டணி அமைக்கப் பட்டுள்ளது. இந்த அணிக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் வித்திட வேண்டும். "திமுகவுக்கும் அதிமுகவுக்கும் பண பலம், ஆட்சி பலம் இருக்கலாம். ஆனால் எங்களிடம் மக்கள் பலம் உள்ளது," என்றார் வாசன்.
வரலாற்றை மாற்றப்போகும் தேர்தல்: வாசன் நம்பிக்கை
1 May 2016 11:51 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 May 2016 07:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!