சேலம்: சேலத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 19 வயதான நிஷாந்தினிக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இதனால் அவரது காதலர் சந்திரசேகர் ஆத்திர மடைந்தார். நேற்று முன்தினம் நிஷாந்தினியைச் சந்தித்த அவர், தனியே பேசலாம் என்று கூறி அழைத்துச்சென்று, பின்னர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நிஷாந்தினியின் கழுத்தை அறுத்துள்ளார். ரத்தம் சொட்ட சொட்ட அவனிடம் இருந்து தப்பித்து ஓடிவந்த நிஷாந்தினியை அப்பகுதி மக்கள் மீட்டனர். சந்திரசேகரன் கைதானார்.
புதுமணப் பெண்ணை கழுத்தறுத்து கொல்ல முயன்ற காதலர் கைது
6 Jul 2016 08:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Jul 2016 08:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!