புதுமணப் பெண்ணை கழுத்தறுத்து கொல்ல முயன்ற காதலர் கைது

சேலம்: சேலத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 19 வயதான நிஷாந்தினிக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இதனால் அவரது காதலர் சந்திரசேகர் ஆத்திர மடைந்தார். நேற்று முன்தினம் நிஷாந்தினியைச் சந்தித்த அவர், தனியே பேசலாம் என்று கூறி அழைத்துச்சென்று, பின்னர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நிஷாந்தினியின் கழுத்தை அறுத்துள்ளார். ரத்தம் சொட்ட சொட்ட அவனிடம் இருந்து தப்பித்து ஓடிவந்த நிஷாந்தினியை அப்பகுதி மக்கள் மீட்டனர். சந்திரசேகரன் கைதானார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!