தஞ்சையில் சசிகலா போட்டியிட வாய்ப்பு

சென்னை: தமிழக முதல்வரின் நெருங்கிய தோழியான சசிகலா தஞ்சை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தஞ்சையில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து அந்தத் தொகுதியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர் மாத இறுதிக்குள் அங்கு தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. தற்போது முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப் பட்டு இரு வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே, இத்தகைய சூழ்நிலையில் முதல்வரின் தோழி சசிகலா நேரடி அரசியலில் ஈடுபட வேண் டும் என அவரது தரப்பினர் வலியு றுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. "ஜெயலலிதா உடல்நிலை தேற சில காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே ஆட்சி நிர்வாகத்தை இப்போது வழிநடத்து வது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. "இத்தகைய சூழ்நிலையில் சசிகலா நேரடி அரசியலுக்கு வர வேண்டும் என்றும் தஞ்சாவூர் தொகுதியில் அவரைப் போட்டியிட வைக்க வேண்டும் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் விரும்புகின்றனர். "அதற்கான பணிகளையும் செய்து வருகின்றனர்," என்று தமிழக ஊடகம் பரபரப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!