மும்பை: மும்பையின் கிழக்கு பாந்த்ரா பகுதியில் உள்ள பெஹ்ராம்படாவில் ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து அருகிலிருந்த குடிசைப்பகுதியில் சரிந்தது. அதில் ஆறு பேர் இறந்து விட்டனர். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் கட்டடங்கள் நெருக்கமாக இருப்பதால் மீட்புப் பணிகள் மிகுந்த சவாலாக இருந்ததாக தீயணைப்பு வீரர் ஒருவர் தெரிவித்தார். ஐவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர். மிகவும் நெரிசலான குறுகிய இடத்தில் விதிகளை மீறி அதிக உயரத்தில் கூடுதல் அடுக்குமாடிகளை இப்பகுதியில் பலரும் கட்டி உள்ளதால் விபத்துகள் நிகழ்கின்றன.
கட்டடம் இடிந்து பலர் பலி
15 Oct 2016 07:32 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Oct 2016 06:19
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!