குவைத்திலிருந்து இருவர் மீட்பு

சென்னை: குவைத்தில் வேலையின்றித் தவித்த இருவரை இந்திய தூதரக அதிகாரிகள் மீட்டு சென்னை அனுப்பி வைத்துள்ளனர். விழுப்புரம், கள்ளக் குறிச்சியைச் சேர்ந்த ஜெயகுமாரும், 31, கர்நாடகாவைச் சேர்ந்த இப்ராகிம் என்பவரும் ஓட்டுநர் வேலைக்காக குவைத் சென்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் சம்பளம் கேட்டு எதிர்த்துப் பேசியதால் இருவரும் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து இருவரும் தொடுத்த நீதிமன்ற வழக்கிலும் பயன் ஏதும் ஏற்படவில்லை. இந்த நிலையில் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து குவைத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் இருவரையும் மீட்டு சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இப்ராகிம், ஜெயகுமார். படம்: இந்திய ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!