மத்திய அரசின் அறிவிப்பு காரணமாக சென்னையில் நூறு ரூபாய் நோட்டுகளுக்கு கடும் கிராக்கி இருந்தது. கைவசம் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதிலேயே மக்கள் குறியாக இருந்தனர். சென்னையில் குறுகிய தூரப் பேருந்து பயணம் மேற்கொண்டவர்களும் அவ்விரு நோட்டுகளையும் நீட்டி யதால் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நடத்துநர்கள் மீதச் சில்லறை வழங்கமுடியாமல் தவிக்க நேரிட்டது. இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதங்களும் மூண்டன. படம்: தகவல் ஊடகம்
சில்லறை பிரச்சினையால் வாக்குவாதங்கள்
10 Nov 2016 12:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Nov 2016 07:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
பிரதமர் லீ சியன் லூங்: இந்தியர்கள் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தவேண்டும்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான மே தின விருந்து
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!