‘ரூபாய் நோட்டு அறிவிப்பால் சில அரசியல்வாதிகள் பிச்சைக்காரர்கள் ஆகிவிட்டனர்’

புதுடெல்லி: மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் சில அரசியல்வாதிகள் பிச்சைக்காரர்களாக மாறியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாரிக்கர், "கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை சிறப்பாகச் செயல்படுகிறது. ரூபாய் நோட்டு அறிவிப்பால் அரசியல்வாதி ஒருவருக்கு மாரடைப்பு வந்ததாகக் கேள்விப்பட்டேன்," என ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளைச் சாடியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!