புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துவிட்டாலும், சென்னை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இன்னும் ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் ஏடிஎம் மையங்களின் முன்பு நீண்ட வரிசைகளில் காத்துக் கிடப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இந்நிலையில் திரும்பப் பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளுக்கு ஈடாக குறைந்தளவு புதிய நோட்டுகள் மட்டுமே அச்சிடப்படும் என மத்திய நிதி அமைச்சர் அறிவித்திருப்பது பொது மக்களின் கவலையை அதிகப்படுத்தி உள்ளது. படம்: சதீஷ்
நீடிக்கிறது ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடும் நீண்ட வரிசையும்
19 Dec 2016 11:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Dec 2016 07:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!