நீடிக்கிறது ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடும் நீண்ட வரிசையும்

புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துவிட்டாலும், சென்னை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இன்னும் ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் ஏடிஎம் மையங்களின் முன்பு நீண்ட வரிசைகளில் காத்துக் கிடப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இந்நிலையில் திரும்பப் பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளுக்கு ஈடாக குறைந்தளவு புதிய நோட்டுகள் மட்டுமே அச்சிடப்படும் என மத்திய நிதி அமைச்சர் அறிவித்திருப்பது பொது மக்களின் கவலையை அதிகப்படுத்தி உள்ளது. படம்: சதீஷ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!