ஸ்ரீநகர்: புர்ஹான் வானி கொல்லப்பட்ட பிறகு காஷ்மீரில் பதற்றம் அதிகரித்ததால் சென்ற ஆண்டு ஜூலை 8ஆம் தேதிக்குப் பிறகு அங்கு பள்ளிகளுக்குக் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. பதற்றம் சற்றுத் தணிந்தாலும் அங்கு நிலவிய கடும் பனிப்பொழிவு, மழை காரணமாக பள்ளி திறக்கப்படுவது தொடர்ந்து தள்ளிப்போடப்பட்டது. சுமார் எட்டு மாதங்களுக்குப் பாடம் நடத்தப்படாததால் பத்தாவது, பனிரெண்டாவது வகுப்பு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அடுத்த வகுப்புக்குச் செல்வதற்கான தேர்ச்சி அளிக்க அந்த மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.
8 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீரில் மீண்டும் பள்ளிகள் திறப்பு
3 Mar 2017 06:52 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2017 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!