புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத் தில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என முதலமைச்சர் உறுதி அளித் திருந்தாலும் மக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட மறுத்து விட்டனர். கொட்டும் மழையிலும் கிராம மக்கள் தங்களது போராட்டத்தை நேற்று 16வது நாளாகத் தொடர்ந் தனர். மழைக்கு நடுவே போராட் டக் களத்தில் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தாம் இங்கு மக்களின் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவிக்கவே வந்துள்ளதாகவும் அரசியல் பேசும் எண்ணத்தில் வரவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் இந்த அறப்போராட்டம் வெற்றியடைய வேண்டும் என் பதே தமது எண்ணம் என்றார்.
கொட்டும் மழையிலும் நெடுவாசல் போராட்டம்; ஸ்டாலின் பங்கேற்பு
4 Mar 2017 09:23 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Mar 2017 07:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!