சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையி லான அணியினர் அதிமுக தொண்டர்களை ஒன்று திரட்டும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். பார்கள் எனத் தெரிகிறது. "தமிழ்நாடு முழுவதும் பெரும் பாலான மாவட்ட, கிளை கழக அமைப்புகளில் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு கணிசமான ஆதரவு கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. பொதுமக்களின் மன உணர்வுக்கு தலை வணங்கும் வகையில் ஓ.பன்னீர்செல் வத்தை ஆதரிப்பதாக அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூறி உள்ளனர். "தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமான கொங்கு மண்டலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அபரிமிதமான ஆதரவு கிடைத் துள்ளது. அதேபோல தென் மாவட்டங்களிலும் இந்த அணிக்கு செல்வாக்கு உள்ளது," என தமிழக ஊடகம் தெரி வித்துள்ளது.
அதிமுகவினரை ஒன்று திரட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தீவிரம்
8 Mar 2017 07:47 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Mar 2017 07:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!