முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியாக இருக்கும் சென்னை ராதா கிருஷ்ணன் (ஆர்கே) நகர் தொகு திக்கு அடுத்த மாதம் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை இடைத்தேர்தல்களில் எப்போதும் ஆளும் கட்சியே வென்று வந்திருக்கிறது. ஆனால் இம்முறை அந்த வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பில் இருக்கிறது எதிர்க் கட்சியான திமுக. அதிமுக மூன்று அணிகளாகப் பிளவுபட்டிருப்பது தனது வெற் றியை எளிதாக்கிவிடும் என்று திமுக கருதுகிறது. ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் இன்னோர் அணியாகவும் அதிமுக உடைந்துள்ளது.
அதிமுகவில் பூசல்; மகிழ்ச்சியில் திமுக
11 Mar 2017 10:34 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Mar 2017 06:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!