அதிமுகவில் பூசல்; மகிழ்ச்சியில் திமுக

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியாக இருக்கும் சென்னை ராதா கிருஷ்ணன் (ஆர்கே) நகர் தொகு திக்கு அடுத்த மாதம் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை இடைத்தேர்தல்களில் எப்போதும் ஆளும் கட்சியே வென்று வந்திருக்கிறது. ஆனால் இம்முறை அந்த வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பில் இருக்கிறது எதிர்க் கட்சியான திமுக. அதிமுக மூன்று அணிகளாகப் பிளவுபட்டிருப்பது தனது வெற் றியை எளிதாக்கிவிடும் என்று திமுக கருதுகிறது. ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் இன்னோர் அணியாகவும் அதிமுக உடைந்துள்ளது.

முழுவிவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!