போக்குவரத்து போலிசாருக்கு தினமும் மோர் விநியோகம்

வெயிலின் தீவிரத்தைச் சமாளிக்க போக்குவரத்து போலிசாருக்கு நேற்று முன்தினம் முதல் பாக் கெட் மோர் வழங்கப்பட்டது. கோடைகாலம் முடியும் வரை தினமும் மோர் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து 122 நாள் இவ்வாறு பாக்கெட் மோர் வழங்கப்பட உள்ளது. முதற் கட்டமாக சென்னையில் உள்ள போக்குவரத்து போலிசார் 2,500 பேருக்கு தலா 2 வீதம் 5,000 மோர் பாக்கெட்டுகள் வழங் கப்பட்டன. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை 2 மணி நேரத்துக்கு ஒரு முறை குளிர்பானம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. படம்: தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!