76 சிறுவர்கள் மீட்பு; பிச்சை எடுக்க வைத்தவர்கள் கைது

சென்னை: சென்னையில் சாலை ஓரங்கள், கோயில்கள், கடற்கரை என மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பிச்சையெடுப்பவர் களைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் பெருநகர காவல் ஆணையர் கரண் சின்கா தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சென்னை முழுவதும் பிச்சை எடுக்கும் சிறுவர்களை மீட்பதற் காக நேற்று முன்தினம் போலிசார் நடத்திய திடீர் சோதனையில் 76 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் சிறுவர் பாதுகாப்பு இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டனர். சென்னை மாநகரப் போலிஸ், சமூகநலத் துறை, அரசு சாரா அமைப்புகள் ஆகியன இணைந்து இந்தச் சோதனைகளை நடத்தின. சிறார்களைப் பலவந்தமாகப் பிச்சை எடுக்க வைத்ததாக ஏராள மானோரை போலிசார் கைது செய் தனர். அவர்களில் பெரும்பாலா னோர் குழந்தைகளின் பெற்றோர் என்று தங்களைக் கூறியதால் அதற்கான ஆவணங்களை அவர் களிடம் கேட்டிருப்பதாக போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!