சூரத்: தனது கிராம மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் இனி கவலைப்படக் கூடாது என விரும்பும் வைர வியாபாரி ஒருவர் தண்ணீர் பஞ்சத்தை போக்க புதிதாக 200 ஏரிகளை வெட்டி வருகிறார். குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி சவ்ஜி துலாகியா. அம்ரேலி மாவட்டத் தில் உள்ள தனது சொந்த ஊரான துத்ஹாலா கிராம மக்கள் தண்ணீரின்றி வறட்சி யால் தவிப்பதை போக்க புதி தாக ஏரிகளை வெட்டி வரு கிறார். ஒட்டுமொத்தமாக 20 கிராமங்களைச் சேர்ந்த 80,000 மக்கள் பயன்பெறும் வகையில் 200 ஏரிகளை உருவாக்க இரவு, பகல் பாராமல் லாரிகள், புல்டோசர்கள் இயங்கி வருகின் றன. நாள் ஒன்றுக்கு வாகன கட்டணம், தொழிலாளர் கூலி என ரூ.2 லட்சம் செலவு செய்து வருகிறார்.
தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க 200 ஏரிகளை வெட்டும் வைர வியாபாரி
29 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Apr 2017 08:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!