கிருஷ்ணகிரி: தமிழகத்தில் வெயி லின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் நுங்குகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது (படம்). அடுத்த சில தினங்களில் தொடங்க உள்ள அக்னி நட்சத்திரம் மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தற் போது உள்ளதை விட வெப்பத்தின் தாக்கம் கணிசமாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்ச ரித்துள்ளது. இந்நிலையில் சேலம், கிருஷ்ண கிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங் களில் வெயில் காலத்துக்கு ஏற்ற நுங்குகளின் விற்பனை களைகட்டி உள்ளது. இம்முறை வழக்கத்தை விட இவற்றின் விலை சற்றே குறை வாக உள்ளது எனப் பொதுமக்கள் கூறுகின்றனர். இதே போல் இளநீர், பதநீர், வெள்ளரி, கம்மங்கூழ் ஆகியவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது. நேற்றும் சென்னையில் வெயில் சுட்டெரித்தது.
வெயில்: தமிழகம் முழுவதும் களைகட்டும் நுங்கு விற்பனை
1 May 2017 11:29 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 May 2017 07:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!