புதுடெல்லி: நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் வழங் கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையைத் திரும்பப் பெறவேண்டும் என கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதி பதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதச் சிறை தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கோல்கத்தா காவல் துறையினர் அவரை கைது செய்ய சென்னை வந்தனர். ஆனால், கர்ணன் இருப்பிடம் தெரியாததால் அவரை கைது செய்ய திணறி வருகின்றனர். இந்நிலையில், கர்ணன் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில், "உச்ச நீதிமன்றம் வழங்கிய சிறைத் தண்டனையைத் திரும்பப் பெற வேண்டும். இதுகுறித்து கர்ணன் அதிபரைச் சந்திக்க உள்ளார்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைத் தண்டனையை எதிர்த்து நீதிபதி கர்ணன் மனு
12 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 May 2017 07:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!