சென்னை: விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் அனைத்தையும் கூட்டுறவு வங்கிகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்தபோது உச்சநீதிமன்றம் இவ்வாறு தடை விதித்தது. ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடனை தமிழக அரசு ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில் 5 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்தே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது என்பது குறிப்பிடத்தக்கது.
கடன் தள்ளுபடிக்கு இடைக்கால தடை
4 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Jul 2017 06:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!