கோவை: அரசியலில் திடீர் திருப்பமாக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த கவுண்டம்பாளையம் ஆறுகுட்டி எம்எல்ஏ அந்த அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். "ஓபிஎஸ் அணி என்னைப் புறக்கணிப்பதால் நான் அவர்களை புறக்கணிக்கிறேன்," என ஆறுகுட்டி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த அவர், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஓபிஎஸ் தன்னை அழைக்காமல் வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டதாக புறக்கணித்துவிட்டதாக குற்றம்சாட்டினார். இதன் காரணமாக ஓபிஎஸ் அணியிலிருந்து விலகிவிட்டதாகக் கூறிய அவர், எடப்பாடி பழனிசாமி அணியில் இணைவது பற்றி ஆலோசித்து முடிவெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அணியிலிருந்து ஆறுகுட்டி விலகியதால் அந்த அணியின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ளது.
ஆறுகுட்டி எம்எல்ஏ: ஓபிஎஸ் புறக்கணித்ததால் அணி மாறுகிறேன்
22 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jul 2017 07:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!