குழப்பத்தில் உணவுப் பொருட்களை வாங்கிக் குவிக்கும் காஷ்மீர் மக்கள்

அண்மையில் காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற் றம் அதிகரித்துவரும் நிலையில் காஷ்மீர் மக்கள் பெருங்குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
அரசாங்க அறிவிப்புகள் வெளி யில் கசிந்ததே அவர்களின் குழப் பத்துக்குக் காரணம். போதுமான மருந்துகள் கையிருப்பு இருப்பதை உறுதிப்படுத்துமாறு மருத்துவ மனைகளைக் கேட்டுக்கொள்ளும் அறிவிப்பும் போதுமான உணவு கையிருப்பை உடனடியாக அதி கரிக்குமாறு உணவு விநியோகத் துறைக்கு உத்தரவிட்ட அறிவிப்பும் சமூக ஊடகங்களில் வெளியான தால் காஷ்மீர் மாநிலம் முழுவதும் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மளிகைப் பொருட்களை வாங்கி வீடுகளில் இருப்பு வைத்துக் கொள்ளும் நோக்குடன் கடை களை நோக்கி அவர்கள் நேற்று படையெடுத்தனர். மளிகைக் கடை களின் முன்னால் நீண்ட வரி சைகள் காணப்பட்டதாக ஊடகங் கள் கூறின. மற்றொரு தரப்பினர் எரிபொருட்களை வாங்கி வைக்க பெட்ரோல் நிலையங்கள் முன் வரிசை பிடித்து நின்றனர்.
காஷ்மீர் முழுவதும் பத்தாயிரம் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். நூற்றுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!