தாயார் சிற்றுண்டி சாப்பிட்டு முடிக்க ரயில் சங்கிலியை இழுத்த மகன்

மதுரா: தனது தாயார் காலைச் சிற்றுண்டியை முடிக்க வேண்டும் என்பதற்காக ரயிலின் அபாயச் சங்கிலியை இழுத்தவர் மீது வழக்குப் பதிவானது. டெல்லியைச் சேர்ந்த மனீஷ் என்பவர் தனது தாயாருடன் ரயிலில் மதுரா சென்றுள்ளார். மதுராவை நெருங்கிய போது அவரது தாயார் தனது காலைச் சிற்றுண்டியை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் மதுராவை அடைந்த ரயில், அங்கிருந்து புறப்பட்டுள்ளது. தாயார் சாப்பிட்டு முடிப்பதற்குள் ரயில் கிளம்பவே, அபாயச் சங்கிலியை இழுத்துள்ளார் மனீஷ். இதையடுத்து அவர் மீது ரயில்வே பாதுகாப்புப்படை போலிசார் தேவையின்றி அபாயச் சங்கிலியை இழுத்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!