மதுரா: தனது தாயார் காலைச் சிற்றுண்டியை முடிக்க வேண்டும் என்பதற்காக ரயிலின் அபாயச் சங்கிலியை இழுத்தவர் மீது வழக்குப் பதிவானது. டெல்லியைச் சேர்ந்த மனீஷ் என்பவர் தனது தாயாருடன் ரயிலில் மதுரா சென்றுள்ளார். மதுராவை நெருங்கிய போது அவரது தாயார் தனது காலைச் சிற்றுண்டியை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் மதுராவை அடைந்த ரயில், அங்கிருந்து புறப்பட்டுள்ளது. தாயார் சாப்பிட்டு முடிப்பதற்குள் ரயில் கிளம்பவே, அபாயச் சங்கிலியை இழுத்துள்ளார் மனீஷ். இதையடுத்து அவர் மீது ரயில்வே பாதுகாப்புப்படை போலிசார் தேவையின்றி அபாயச் சங்கிலியை இழுத்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தாயார் சிற்றுண்டி சாப்பிட்டு முடிக்க ரயில் சங்கிலியை இழுத்த மகன்
3 Jul 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Jul 2019 09:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!