தந்தையிடம் ஓய்வூதியத்தை மிரட்டி கேட்ட ஆடவர்

வயதான தந்தையின் ஓய்வூதியத்தை அவரது மகன் மிரட்டி கேட்பதைக் காட்டும் காணொளி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள சந்திர்லபாடு கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தந்தையின் பெயர் மெஹபூப் சாஹிப் என்றும் மகனின் பெயர் ஷேக் ஷீலாத் என்றும் இந்திய இணையத்தளங்கள் குறிப்பிடுகின்றன.

வேலையில்லாமல் மதுபானம் குடித்துக்கொண்டு திரிவதாகக் கூறப்படும் ஷேக், தனது 70 வயது தந்தையின் கழுத்தை நெரிப்பது போன்ற ஒரு காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது. மகனின் செயலைக் கண்ட அவனது தாயார் கதறி அழுவதையும் இந்தக் காணொளி காட்டுகிறது.

சம்பவத்தை விசாரித்த போலிசார் ஷேக்கைக் கைது செய்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!