ஹைதராபாத்: 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஹைதராபாத்தில் மது குடிக்க முடியாததால் 100 பேருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் அங்குள்ள ஐ.எம்.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மது அருந்த முடியாததால் அவர் களது உடல்நிலையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மனநிலை பாதிக்கப் பட்ட சிலரின் உடல்நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். பாதிக்கப்பட்டவர் களில் பெரும்பாலானோர் 22 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்ட கூலித்தொழி லாளர்கள்.
மதுப் பிரியர்கள் 100 பேரின் மனநிலை பாதிப்பு
1 Apr 2020 09:56 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Apr 2020 13:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!