மதுப் பிரியர்கள் 100 பேரின் மனநிலை பாதிப்பு

ஹைதராபாத்: 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஹைதராபாத்தில் மது குடிக்க முடியாததால் 100 பேருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் அங்குள்ள ஐ.எம்.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மது அருந்த முடியாததால் அவர் களது உடல்நிலையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மனநிலை பாதிக்கப் பட்ட சிலரின் உடல்நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். பாதிக்கப்பட்டவர் களில் பெரும்பாலானோர் 22 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்ட கூலித்தொழி லாளர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!