அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

கௌகாத்தி: அசாம் மாநி­லம் சில்­சா­ர் நகரிலிருந்து நேற்றுக் காலை புறப்­பட்ட ஏர் இந்­தியா விமா­னத்­தின் 'லேண்­டிங் கியர்' ஒன்று பழு­த­டைந்­தது.

இதனைக் கண்­ட­றிந்­த­தால் விமா­னம் புறப்­பட்ட உட­னேயே தரை­யி­றக்கப்­பட்­டது. இத­னால் பெரும் விபத்து தடுக்­கப்­பட்­டது. பயணிகளில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அசாமின் குல்குராம் விமான நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. கோல்கத்தா செல்லக்கூடிய அந்த விமானத்தின் பின்சக்கரத்தில் கோளாறு கண்டறி யப்பட்டது.

ஏர்­பஸ் ஏ319 என்ற இந்த விமா­னம் ஒரு குறு­கிய முதல் நடுத்­தர வகை­யைச் சேர்ந்­தது. 124 முதல் 156 பய­ணி­கள் வரை அமரும் வசதி கொண்­டது. அக்­டோ­பர் 22ஆம் தேதி, பயணி ஒரு­வ­ருக்கு மூச்­சுத்திண­றலும் மயக்கமும் ஏற்­பட்­ட­தால் டெல்லி நோக்­கிச் சென்ற விஸ்­தாரா விமா­னம் மத்­தி­யப் பிர­தே­சத்­தின் இந்­தூ­ர் நகரில் தரை­யி­றக்­கப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!