உத்தரகண்ட் நிலச்சரிவால் மக்கள் பாதிப்பு

இடா­ந­கர்: தேசிய நெடுஞ்­சா­லை­யில் ஏற்­பட்ட திடீர் நிலச்­ச­ரிவு கார­ண­மாக, உத்தர­கண்ட் மாநி­லத்­தில் ருத்­ர­பி­ர­யாக் பகு­தி­யில் போக்­கு­வரத்து பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

அண்­மைய சில தினங்­க­ளாக அம்­மா­நி­லத்­தில் பர­வ­லாக மழை பெய்து வரு­கிறது. பெரும்­பாலான நீர் நிலை­கள் நிரம்­பி­யுள்ள நிலையில், ஆங்­காங்கே நிலச்­சரி­வு­களும் ஏற்­பட்டு வரு­கின்­றன. மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்டுள்­ளது.

இந்­நி­லை­யில், நிலச்­ச­ரி­வில் சிக்கி ஏரா­ள­மான வீடு­கள் புதைந்­து­விட்­டன என்­றும் மக்­கள் மத்­தி­யில் அச்­சம் நில­வு­வ­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே, ருத்­ர­பி­ர­யாக் தேசிய நெடுஞ்­சா­லை­யில் நேற்று முன்­தி­னம் திடீர் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டது. இத­னால் அங்­குள்ள தர்சாலி கிரா­மம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

பெரிய அள­வி­லான பாறை­கள் உருண்டு விழுந்­த­தால் போக்­கு­வரத்து முற்­றி­லும் தடை­பட்­டுள்­ளது. நெடுஞ்­சா­லை­யில் சென்று கொண்­டி­ருந்த வாக­னங்­கள் பாது­காப்­பாக ஆங்­காங்கே நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.

அங்கு பாதிக்கப்பட்ட பகுதியில் தற்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!