‘கவிமாலை 200’ சிறப்பு நிகழ்ச்சி

சிங்கப்பூரின் கவிமாலை அமைப்பு கடந்த 200 மாதங்களாகத் தொடர்ந்து மாதாந்திர நிகழ்ச்சி களை நடத்தி வருகிறது. உள்ளூர் கவிஞர்கள் கூடி கவிதை வாசித்தல், இலக்கண வகுப்பு, அறிஞர்களின் இலக்கியப் பேச்சு என அதன் நிகழ்ச்சிகள் அமையும். கடந்த ஞாயிறு அன்று உமறுப் புலவர் தமிழரங்கில் அதன் 200வது மாத நிகழ்ச்சியை கவி மாலை சிறப்பாகக் கொண்டாடியது.

தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான பேராசிரியர் முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றிய நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இந்து அறக் கட்டளை வாரியத்தின் துணைத் தலைவர் திரு.இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

கவிமாலையில் பங்கேற்ற மாணவர்கள். படம்: கவிமாலை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!