42 ஆண்டுகள் கல்விப் பணியாற்றிய ஆசிரியர் இரா. துரைமாணிக்கத்திற்கு விருது

மாதவி இலக்­கிய மன்­றம் இம்­மா­தம் 4ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு, நாட்­டின் 57வது தேசிய தினம், இவ்­வாண்­டின் ஆசி­ரி­யர் தினம் இரண்டையும் கொண்­டா­டும் விழா­விற்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. பாலஸ்­டி­யர் சாலை­யில் அமைந்­தி­ருக்­கும் 'சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்­பில்' இந்­நி­கழ்ச்சி நடை­பெற்­றது.

இதில் நாடா­ளு­மன்ற முன்­னாள் நிய­மன உறுப்­பி­னர் முக­மது இர்­ஷாத் தேசிய தின சிறப்­புரை ஆற்­றி­னார். சிங்­கப்­பூ­ரின் சிறப்பு, 57 ஆண்­டு­கால வளர்ச்சி, பன்­மு­கத்­தன்மை, நான்­காம் தலை­மு­றை­யின் பொறுப்­பு­கள் ஆகி­யவை குறித்து அவர் பேசி­னார்.

நிகழ்ச்­சி­யில், 42 ஆண்­டு­கள் ஆசி­ரி­யப் பணி­யில் இருந்து ஓய்வு­பெற்ற திரு இரா. துரை­மா­ணிக்­கத்­திற்கு, அம­ரர் கோ. சாரங்­க­பாணி நினைவு ஆசி­ரி­யர் தின விருதை நாடா­ளு­மன்­றத்­தின் முன்­னாள் நிய­மன உறுப்­பி­னர் இரா. தின­க­ரன் வழங்கினார். முனை­வர் மன்னை இரா­ச­கோ­பா­ல­னின் ஆசி­ரி­யர் தின சிறப்­புரை, மாண­வர்­கள் படைத்த கலை நிகழ்ச்­சி­கள் ஆகி­யவை இடம்­பெற்ற இந்­நி­கழ்ச்­சி­யில் இரு­நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் கலந்­து­கொண்­டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!