மலேசியாவில் $8.5 பில்லியன் செலவில் துறைமுகம்

மலேசிய அரசாங்கம் 8.5 பில்லியன் வெள்ளி செலவில் புதிய துறைமுகம் ஒன்றைக் கட்டவுள்ளதாக அறிவித்துள்ளது.

கொள்கலன்களையும் சரக்குப் போக்குவரத்தையும் அதிக அளவில் கையாளும் நோக்கில், கேரி தீவில் திறன்மிக்க துறைமுகத்தை அமைக்கவுள்ளது மலேசியா. 

அனைத்துலக வர்த்தக வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய துறைமுகத்தைக் கட்டும் மலேசியா வட்டார அளவிலும் பெரிய துறைமுகமாக விளங்க முயற்சி செய்கிறது.

ஏற்கெனவே சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய வட்டார நாடுகள் தங்களது துறைமுகங்களை விரிவுபடுத்தி வருகின்றன. 

துறைமுகம் தொடர்பான மேல்விவரங்கள் வரும் நாள்களில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

கிளாங் துறைமுகத்தில் போதுமான அளவு சரக்குப் போக்குவரத்து இல்லாத காரணத்தால் 2017ஆம் ஆண்டு இத்திட்டம் கைவிடப்பட்டது. 

புதிய துறைமுகம் ஆண்டிற்கு 40 மில்லியன் டன் சரக்கு கொள்கலன் போக்குவரத்தைக் கையாளும் திறனைக் கொண்டதாக இருக்கும் என்று மலேசியா குறிப்பிட்டுள்ளது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!