ஓட்டுநர் உரிமத் தேர்வு கணினிமயம்

புத்ராஜெயா: மலேசியாவில் வரும் ஜூன் மாதத்தில் இருந்து வாகன ஓட்டுநர் உரிமத்திற்கான தேர்வு கணினிமயமாகிறது. பயிற்சி நிலையங்களில் லஞ்சம் கொடுத்து உரிமம் பெறும் போக்கைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சாலை போக்குவரத்துத் துறையின் இயக்குநர் ‌‌ஷஹாருதின் காலித் நேற்று தெரிவித்தார். புதிய முறையில், வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்பவர்களின் அருகே அதிகாரிகள் அமர்ந்து கண்காணித்து உரிமத்திற்குப் பரிந்துரைக்கும் தேவை இனி இருக்காது.

தேர்வாளர்கள், ஓட்டுநர் பயிற்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டு அறைக்குள் அமர்ந்தபடி வாகனத்தை ஓட்டுபவரைக் கண்காணிப்பர். அதிகாரிகளும் ஓட்டுநர்களும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியாது. எனவே, ஓட்டுநர்கள் லஞ்சம் கொடுத்து உரிமம் பெறுவது இனி தவிர்க்கப்படும் என்று

திரு ‌ஷஹாருதின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!