கோலாலம்பூரில் உள்ள சிட்டி ஒன் டவர் தனியார் கூட்டுரிமை வீட்டு குடியிருப்பாளர்களில் 17 பேருக்கு கிருமி தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த கட்டடம் முழுவதும் நேற்று சுற்றி வளைக்கப்பட்டு அதிகாரிகள், அைனவருக்கும் தொற்றுக் கிருமி பரிசோதனை நடத்தினர்.
படம்: ஏமி வோங்