மலேசிய நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் தாக்கல்; 80 பேர் மட்டும் கூட அனுமதி

அடுத்த ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கை மலேசிய நாடாளுமன்றத்தில் நாளை (நவம்பர் 6) தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், ஓர் அமர்விற்கு 80 எம்.பி.க்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று மன்ற நாயகர் ஆர்ட் ஹாருண் அறிவித்து இருக்கிறார்.

அவர்களில் அரசாங்கத் தரப்பு எம்.பி.க்கள் 41 பேரும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 39 பேரும் அடங்குவர்.

மன்ற நாயகரின் இம்முடிவு குறித்து சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

ஆனால், வரவுசெலவுத் திட்ட அறிக்கை தாக்கலின்போது கட்சிக்கு இருவரை மட்டும் அனுமதிக்கலாம் என முன்மொழியப்பட்டதாகவும் நூறு பேராவது இருக்க வேண்டும் எனத் தான் வலியுறுத்தியதையடுத்து, இறுதியில் 80 பேரை அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டது என்றும் திரு ஹாருண் விளக்கமளித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!