சாலையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் கருகிய உடல்

மலேசியாவின் திரங்கானு மாநிலத்தின் ஜாலான் கோலா திரங்கானு-கிளந்தான் சாலையின் பக்கவாட்டில் தீயில் கருகிய பெண்ணின் உடல் ஒன்றைப் போலிசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த ஐம்பது வயது பெண் சில நாட்களுக்கு முன்னர் காணாமற்போனவர் என்று அறிவித்த போலிசார், தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தனர்.

அந்தப் பெண் வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு அவரது சடலம் சாலையோரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

சம்பவத்திற்கான காரணமோ அதற்குப் பொறுப்பானவர்களோ இன்னமும் அறியப்படவில்லை. பெண்ணின் உடல் அவரது குடும்பத்தாரிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்த போலிசார், விசாரணை தொடரும் என்றும் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!