வசதி குறைந்த மாணவர்களுக்காக நிதி திரட்டிய மலையாளிகள் சங்கம்

சிங்கப்­பூ­ரின் SG50 கொண்டாட் டங்களை ஒட்டி கடந்த ஆண்டு சிங்கப்­பூர் மலை­யா­ளி­கள் சங்கம் வசதி குறைந்த மாண­வர்­களின் உயர்­கல்­விக்கு உத­வு­வதற்­காக $500,000 நிதி திரட்­டி­யி­ருந்தது. அந்த நிதி சிங்கப்­பூர் மலையாளி நிதி உதவி­யாக ஒதுக்­கப்­பட்டு, தேசியப் பல்­கலைக் கழகம் அதைத் தகு­தி­யுள்ள மாண­வர்­களுக்கு வழங்­கும். வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சிங்கப்­பூர் அல்லது நிரந்த­ர­வா­சி­கள் இந்த நிதி உதவிக்­குத் தகுதி பெறலாம். எனினும் இந்திய மாண­வர்­களுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­படும்.

இந்தக் கல்வி உதவி நிதித் திரட்­டுக்கு நிதி கொடுத்து உதவி­யோ­ருக்கு நன்றி தெரி­விக்­கும் விதமாக சிங்கப்­பூர் மலை­யா­ளி­கள் சங்கம் ஆர்க்­கிட் கண்ட்ரி கிளப்­பில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு விருந்­து­ப­ச­ரிப்பு நிகழ்ச்சி ஒன்­றுக்கு ஏற்பாடு செய்­தி­ருந்தது.

சிங்கப்­பூர் மலை­யா­ளி­கள் சங்கம் திரட்டிய நிதிக்கான காசோலை யைப் பெற்றுக்கொண்டார் அமைச்சர் ஓங் யி காங் (நடுவில்). அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் (வலமிருந்து இரண்டாவது). படம்: சிங்கப்­பூர் மலை­யா­ளி­கள் சங்கம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!