ஜெருசலம்: இஸ்ரேலில் ஜெரு சலம் நகருக்கு அருகே வெள்ளிக்கிழமை மூன்று பாலஸ் தீனர்கள் தாக்குதல் நடத்திய தாகவும் அந்த மூவரையும் இஸ்ரேலியப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற தாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் சம்பவத்தில் இரு பாலஸ்தீனர்கள் போலிஸ் அதி காரிகளை நோக்கி துப்பாக்கி யால் சுட்டதாகவும் பின்னர் கத்தியால் தாக்க வந்ததாகவும் கூறப்பட்டது. மற்றொரு தாக்குதலில் எல்லை போலிஸ் அதிகாரியாக பணியாற்றிய இஸ்ரேலிய மாது ஒருவரை ஒரு பாலஸ்தீனர் கத்தியால் தாக்கிக் கொன்றதாக இஸ்ரேலியப் போலிசார் கூறினர். அந்த இஸ்ரேலிய மாது 23 வயது ஹடாஸ் மால்கா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரால் கொல் லப்பட்ட அந்த மூன்று பாலஸ் தீனர்களும் 18, 19 வயதுடைய வர்கள் என்று கூறப்பட்டது.
இஸ்ரேலிய மாதினை கத்தியால் தாக்கிக் கொன்ற பாலஸ்தீனர்
18 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Jun 2017 07:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!