சென்னை: கட்டட இடிப்புப் பணியின் போது சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது. கடந்த வாரம் இப்பணியின் போது இதே போல் ஒருமுறை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒரு தொழிலாளர் பலியானார். இதையடுத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த கட்டட இடிப்புப் பணி நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது. அப்போது கட்டடத்தின் மற்றொரு பகுதி இடிந்து விழுந்ததால் பெரும் புகை மண்டலம் மூண்டது. உயிரிழப்பு ஏதுமில்லை என்றாலும், இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி மீண்டும் இடிந்து விழுந்தது
18 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Jun 2017 07:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!