வாடகை சைக்கிள்களைப் பயன்படுத்தும் பலரும் சைக்கிள்களைப் பயன்படுத்திவிட்டு அவற்றைக் கண்டபடி நிறுத்திவிட்டுப் போய்விடுவதால் பலருக்கும் சங்கடங்கள் ஏற்படுகின்றன. இப்படி பயன்படுத்தும் சைக்கிள்கள் வீவக புளோக்கிலிருந்து கீழே போடப்பட்டு இருக்கிறது. கால்வாய்களில் கூட சைக்கிள்கள் கிடக்கின்றன. நிலப்போக்குவரத்து ஆணையம் சென்ற மாதம் முதல் கண்டபடி நிறுத்திவைக்கப்பட்ட சுமார் 600 சைக்கிள்களை அப்புறப்படுத்தும்படி கடிதங்களைப் பிறப்பித்தது. குறித்த நேரத்திற்குள் அகற்றப்படாமல் இருந்த 135 சைக்கிள்களை அதிகாரிகள் முடக்கிவிட்டனர். சிங்கப்பூரில் ஓஃபோ, ஓபைக், மொபைக் ஆகிய வாடகை சைக்கிள் நிறுவனங்கள் இருக்கின்றன. அதிகாரிகள் முடக்கிய சைக்கிள்கள் இந்த மூன்று நிறுவனங்களையும் சேர்ந்தவை என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
வாடகை சைக்கிள்களை கண்டபடி நிறுத்திவைக்கும் பிரச்சினை
19 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Jun 2017 06:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!