சென்னையில் காணாமல் போன 719 பேர் கண்டுபிடிப்பு

சென்னை: நடப்பாண்டில் மட்டும் சென்னையில் 1064 பேர் காணாமல் போனதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 719 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கில் மாநகரில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தனிப்படை போலிசார் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையில் பலனாக கடந்த ஆண்டுகளில் காணாமல் போன 452 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தவிர, நடப்பாண்டில் காணாமல் போனவர்களில் 719 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதில், வடக்கு காவல் மண்டலத்தில் 82 பேர், மேற்கு மண்டலத்தில் 154 பேர், கிழக்கு மண்டத்தில் 107 பேர், தெற்கு மண்டலத்தில் 376 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!