சிங்கப்பூரில் வசிப்பவர்கள் தங்கள் அண்டைவீட்டாருடன் பழுகுவது குறைவு. பக்கத்துக்கு வீட்டில் வசிப்பவர்களுடன் பேசுவதற்குப் பதிலாகப் பலர் தனித்திருப்பதை விரும்புகின்றனர். இந்தத் தகவலை சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம் நடத்திய ஆக அண்மைய பண்புநெறிகள் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 23% மட்டுமே வாரத்துக்கு மூன்று முறைக்கு அதிகமாக தங்கள் அண்டை வீட்டாருக்கு வணக்கம் கூறியதாக தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 29 விழுக்காடாக இருந்தது. அண்டைவீட்டாருடன் வாரத்துக்கு மூன்று முறைக்கும் அதிகமாக நட்புமுறையில் சிறிது நேரம் பேசுவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 17 விழுக்காடாக இருந்தது. இந்த ஆண்டில் அது 11 விழுக்காட்டுக்குச் சரிந்தது.
அண்டைவீட்டாருடன் பழகுவது குறைவு
28 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Jun 2017 09:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!