துவாஸ் சோதனைச்சாவடியில் ஏறக்குறைய 3,100 பிஸ்கெட் பெட்டிகளில் மறைத்து கொண்டுவரப்பட்ட கள்ளச் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் வந்த லாரியில் அவை கண்டுபிடிக்கப்பட்டன என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது. அந்த லாரி நேற்று முன் தினம் துவாஸ் சோதனைச்சாவடியில் அதிகாலை 3.45 மணிக்குப் பரிசோதனைக்காக நிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தின் தொடர்பில் 21 வயது, 29 வயது மதிக்கத்தக்க மலேசிய ஆடவர்கள் இருவர் விசார ணைக்காக சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த லாரியும் கைப்பற்றப்படக்கூடும். செலுத்தப்படாத ஒட்டு மொத்த வரியின் மதிப்பு $240,560 என்றும் செலுத்தப்படாத பொருள், சேவை வரியின் மதிப்பு $17,820 என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
துவாஸ் சோதனைச் சாவடியில் 3,100 கள்ள சிகரெட் பெட்டிகள் பறிமுதல்
1 Jul 2017 09:03 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Jul 2017 08:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!