சென்னை: விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் அனைத்தையும் கூட்டுறவு வங்கிகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்தபோது உச்சநீதிமன்றம் இவ்வாறு தடை விதித்தது. ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடனை தமிழக அரசு ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில் 5 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்தே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது என்பது குறிப்பிடத்தக்கது.
கடன் தள்ளுபடிக்கு இடைக்கால தடை
4 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Jul 2017 06:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!