கட்டடக்கலை அம்சங்களுடன், பாராம்பரிய முக்கியத்துவத்து டன் கூடிய எல்லா சொத்து களும் அவற்றுக்கே உரிய நடை முறைக்கு உட்படுத்தப்படவேண் டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார். இத்தகைய சொத்துகளில் எண் 38 ஆக்ஸ்லி ரோடு முக வரியில் இருக்கும் வீடும் உள்ள டங்கும் என்றார் அவர். அதாவது இத்தகைய சொத் துகளின் பழமையைப் பாது காத்து வைப்பதா, அவற்றைப் புதுப்பித்து கட்டிக்காப்பதா என் பதை முடிவு செய்தவதற்கு முன் இத்தகைய சொத்துகள் கடுமை யான மதிப்பிட்டு நடைமுறைக்கு உட்படுத்தப்படும் என்று நாடாளு மன்றத்தில் நேற்று அமைச்சர் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் ஆக்ஸ்லி ரோடு வீட்டுக்கான விருப்ப உரிமைகளை ஆராய்வதற்காக சென்ற ஆண்டு அமைச்சர் நிலை குழு அமைக்கப்பட்டதற்கு முன்பே இந்த விவகாரம் தொடர் பில் கீழ்மட்டத்தில் பல்வேறு அமைப்புகளும் செயல்பட்டு வந் துள்ளன என்றார் அமைச்சர்.
கலையம்ச சொத்துகள் உரிய நடைமுறைக்கு உட்படும்
4 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Jul 2017 06:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!